கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (04.01.2025) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
RMBF Tiruvannamalai Chapter Announces Installation Ceremony of New Office Bearers
Gold Rate Increased Today Morning (12.07.2025)
Various important reasons for getting chin acne, ways to manage etc!!
‘ஸ்பீட் போஸ்ட்’வீட்டிலிருந்தே !!!
Hiring Now: Full-Time Admin & Accountant Jobs in Arani
போலி ஆதார் கார்டுகளை தடுக்க அதிரடி.!
சபரிமலை கோவில் நடை திறப்பு!