காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 04.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!
Gold Rate Decreased Today Morning (20.06.2025)
Be careful!! During menopause, risk of heart attacks increases in women!!
பெட்ரோல் பம்ப்களில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!!
Gold Rate Increased Today Morning (19.06.2025)
15 நாளில் வாக்காளர் அட்டைகள் வழங்க புதிய நடைமுறை!
Be aware!! If you are consuming excess carbohydrates, then you would show these signs!!