காஞ்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (22.08.2024 ) வியாழக்கிழமை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்துார், மேல்பாலுார், கீழ்பாலுார், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகளாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!
Do you know that your frequent cold could be due to the deficiency of these nutrients?
தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி
அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!
Please be careful about these hair oils as they could harm you!!
Gold Rate Decreased Today Morning (15.04.2025)
எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது