காஞ்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (22.08.2024 ) வியாழக்கிழமை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்துார், மேல்பாலுார், கீழ்பாலுார், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகளாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
Gold Rate Increased Today Morning (16.09.2024)
9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!
Be aware of these important side effects of chemotherapy!!
திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!
கலசபாக்கம் ஏரிக்கரையில் விதைப்பந்துகள் விதைக்கபடவுள்ளது!
How are signs of hormonal fluctuations or imbalance revealed on our face plus treatments, etc
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!