போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.09.2024 ) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Gold Rate Increased Today Morning (21.10.2024)
Having Nausea - What foods we must eat & avoid!!
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - அரசாணை
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!
மிருகண்டாநதி அணை 19.10.2024 நிலவரப்படி!!