திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித்தகுதி:-
8,10,12, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள்.
தொடர்புக்கு:-
04175-233381
என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்தார்.
Recent News:
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
How to Apply for Deserted Woman Certificate Easily!!
Auspicious Construction Timings for October & November
Gold Rate Decreased Today Morning (15.09.2025)
Belly button or navel infection - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Sep 15th)
Auspicious (Nalla Neram) time today (Sep 14th)