திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித்தகுதி:-
8,10,12, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள்.
தொடர்புக்கு:-
04175-233381
என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்தார்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (10.10.2025)
Be careful about these symptoms of anal cancer!!
கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!
Auspicious (Nalla Neram) time today (Oct 10th)
கிராம சபை கூட்டம்!
உலக தபால் தினம்!
Brain would age faster and we could get Alzheimers disease, Parkinsons disease etc due to these nutrient deficiencies!!