Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று
(22.01.2026) கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேற்று
(22.01.2026) கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரதசப்தமி ஆற்றுத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *