சந்தன மரத்திற்கு சந்தையில் உள்ள அதிக தேவை, உயர்ந்த விலை மற்றும் நீண்டகால லாப வாய்ப்பு ஆகிய காரணங்களால், சந்தன சாகுபடி தற்போது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது ஒரு கிலோ சந்தனத்தின் சந்தை விலை சுமார் ₹10,000 ஆக உள்ளது. சராசரியாக 18 ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு சந்தன மரத்திலிருந்து சுமார் 10 கிலோ சந்தனம் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு மரத்திற்கு ₹1 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது.
நீண்ட கால முதலீடாகவும், அதிக மதிப்பு கொண்ட மரப்பயிராகவும் சந்தன சாகுபடி கருதப்படுவதால், பாரம்பரிய விவசாயத்துடன் இணைத்து இதை மேற்கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சந்தன சாகுபடி தொடர்பான விரிவான தகவல்கள், கள அனுபவங்கள் மற்றும் நடைமுறை விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் !!!
Recent News:
Gold and Silver Prices Surge Again, Remain Highly Volatile
Effective Cardio Workouts for Weight Loss and Better Fitness
பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!
Auspicious (Nalla Neram) time today (Dec 18th)
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!
