Web Analytics Made Easy -
StatCounter

18 ஆண்டுகளில் ஒரு மரம் ₹1 லட்சம்! சந்தன மர சாகுபடி!!!

சந்தன மரத்திற்கு சந்தையில் உள்ள அதிக தேவை, உயர்ந்த விலை மற்றும் நீண்டகால லாப வாய்ப்பு ஆகிய காரணங்களால், சந்தன சாகுபடி தற்போது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ஒரு கிலோ சந்தனத்தின் சந்தை விலை சுமார் ₹10,000 ஆக உள்ளது. சராசரியாக 18 ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு சந்தன மரத்திலிருந்து…

பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அற்புதமான கிரிவலம், நேற்று (16.12.2025) மார்கழி 1 (தனூர்) மாதப் பிறப்பு முன்னிட்டு நடைபெற்றது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (17-12-2025)  மார்கழி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

தொடர்பு கொள்ள