திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !!
இறைவனின் இருப்பிடத்தை ( தென் கைலாயத்தை ) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !!
தன்னார்வலர்கள் அனைவருக்கும் T Shirt, Gloves, உணவு., குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !!
வெளியூர் தன்னார்வலர்கள் முன்தினமே வந்து தங்கி இளைப்பாற, உணவுடன் கூடிய தங்குமிடம், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வாரீர் !!
தொடர்புக்கு : 98435-49444
தன்னார்வலர்கள் பதிவு செய்ய
https://forms.gle/KNa2Dh6k2r5cqhvH9
Recent News:
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
Is Guava Good for Diabetes?
Gold and Silver Prices Drop in Chennai Today (20th November 2025, Thursday)
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்
