Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பர்வதமலை அருகே வனத்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் பருவதமலை அடிவாரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தின் சார்பில் மூலம் வனத்துறை , தீயணைப்பு துறை சார்பில் காடுகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் புதுப்பாளையம் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் சரவணன் தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் தேசிங்கு, நிலைய அலுவலர் கார்த்திகேயன், நிலைய அலுவலர் போக்குவரத்து சீனிவாசன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *