திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21. 11. 2022) திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கே. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. வீர் பிரதாப் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. செல்வி ரஷ்மி ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. வீ. வெற்றிவேல் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. ஆர். மந்தாகினி, துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Sep 6th)
Gold Rate Increased Today Morning (05.09.2025)
Important facts about egg allergy we must all know without fail!!
Auspicious (Nalla Neram) time today (Sep 5th)
ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!
இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!