Web Analytics Made Easy -
StatCounter

மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது! தீபத் திருவிழாவில் 25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு! மலையேறுவதற்கு 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *