கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் ஏரிக்கரையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு நிகழும் சோபகிருது வருடம், வைகாசி மாதம் 08 ஆம் தேதி, (22.05.2023) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் நமது கிராமத்தின் சார்பாக ஊர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேதி : 22.05.2023
நாள் : திங்கட்கிழமை
நேரம் : மாலை 4.00 மணியளவில்
நிகழ்ச்சி : ஊர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி
இங்ஙனம்
விழாக்குழுவினர் & கிராம பொதுமக்கள்.
Recent News:
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
Promote Your Business Effectively with WhatsApp Status
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!