அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021) மாலை 4.30 பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
Recent News:
Dr. Dhanajeyan Jayavel Honored with Physio-Entrepreneur Award at Karnataka Physiocon 2025
TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!
Reasons why we must avoid eating rice for dinner & healthier alternatives to eat during dinner?
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!
மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!
வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு!!
Avoid These Common Mistakes in Joint Venture Real Estate Deals in Chennai