கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தையில் 12 வது வாரமான இன்று (02.12.2022) மண்ணின் சிறப்பு கொண்டாட்டமான கார்த்திகை தீபத்தில் பனையின் பல்வேறு கொண்டாட்ட அம்சங்களில் ஒன்றான மாவலி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேங்காய் பூ பலவகையான மரபு அரிசி ரகங்கள், நாட்டுத் தக்காளி, சிகப்பு வெண்டை, கொத்தமல்லி தழை, பூசணி, கத்தரி, முருங்கை, கொத்தவரங்காய், வாழை, தேங்காய், பாஸ்மதி, கருடன்சம்பா, ரத்தசாலி, துளசிவாச சீரக சம்பா இவற்றின் அவல், முறுக்கு, அதிரசம், க.கவுனி கஞ்சி, பாயாசம் இன்னும் பல வகையான உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Recent News:
Winning Means Nothing If You Lose Those Who Trusted You An insight by J Sampath, Founder and CEO
அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!
என்சிஇடி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!
Gold Rate Decreased Today Morning (28.04.2025)