Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *