திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (20.02.2023) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி வேளாண்மை இணை இயக்குநர் திரு.சி.அரக்குமார்,திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
Try to avoid consuming these vegetables in the summer season!!
Gold Rate Increased Today Morning (17.04.2025)
அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!
திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!