திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. இதில் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற தகவல்கள் கிடைக்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழை!
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்!
ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
Do you know eating idly every morning for breakfast can bring us these amazing benefits?
Gold Rate Decreased Today Morning (22.10.2025)
When Business Bowls Fast: A Reflection by J Sampath, Founder - JB Soft System