Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவனுக்கு “கலை அமுது” விருது!

கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் க. பரசுராமன், திருவண்ணாமலை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் நடத்திய கலைப் போட்டியில் கலந்து கொண்டு,“கலை அமுது” என்ற விருதை வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *