அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான…
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 6, 2025) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கலசபாக்கத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு!
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 74.2 மில்லி மீட்டராக ஆக பதிவு ஆகியுள்ளது.
கலசபாக்கத்தில் நேற்று 47.06 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!
கலசபாக்கத்தில் நேற்று (21.09.2025) பெய்த மழையின் அளவு 47.06 மில்லி மீட்டராக பதிவு.
மஞ்சள் அலெர்ட்!
வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!
இன்று (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.…
திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்றும், நாளையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.