கலசபாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. செங்குத்தான பாதையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நெய் தீபம் ஏந்தி அரோஹரா கோஷம் எழுப்பினர்.
Recent News:
மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!
1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!
If you have a parasitic worm infection, then you will show these important signs, take care!!
Gold Rate Increased Today Morning (13.03.2025)
Bank Holidays in Tamil Nadu for March 2025