தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவில் 36 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளார்கள். 6,7,8 வகுப்புகளுக்கு நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அளவில் பள்ளிகள் விவரம்:
• கீழ்பெண்ணாத்தூர் – 6
• அனக்காவூர் – 4
• புதுப்பாளையம் – 3
• சேத்துப்பட்டு – 3
• திருவண்ணாமலை – 3
• மேற்கு ஆரணி – 3
• வெம்பாக்கம் – 2
• செய்யாறு – 2
• ஜவ்வாது – 2
• ஆரணி – 2
• போளூர் – 2
• கலசபாக்கம் – 1
• தெள்ளாறு – 1
• வந்தவாசி – 1
• தண்டராம்பட்டு – 1
Recent News:
RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!
Gold Rate Increased Today Morning (24.02.2025)
Foods that we must eat for the sake of healthy germ free teeth and good oral health!!
மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா
2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!