இயற்கை நேசிப்போம்….
குழந்தைகளோடு கலந்துரையாடல்
நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை,
காலை : 10.00 மணி,
இடம் : கலசபாக்கம் கிளை நூலகம்.
தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு)
சிறந்த கதை சொல்லும் குழந்தைக்கு…
பரிசு வழங்குபவர்: அ.குமார், நூலகர்
கலந்துரையாடலில் பங்கெடுக்கும் குழந்தைக்கு…
பரிசு வழங்குபவர்:
ப.ச.அழகேசன், ஆசிரியர்(ஒய்வு)
இரா.அருணாசலம், தலைமை ஆசிரியர்(ஒய்வு)
அ.மீனாட்சிசுந்தரம், பாரம்பரிய விதைகள் மையம்.
“காடு, கடல், மலை, ஆறு, வனவிலங்குகள், விதை போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க இளைய தலைமுறையின் எதிர்கால கடமையாக உள்ளது”.
நன்றியுரை : S.சுரேந்திரன் கலசபாக்கம்
அனைவரும் வருக…
Recent News:
How pollution is making the allergic rhinitis problem in us to turn worse?
Gold Rate Increased Today Morning (10.07.2025)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!
Special Arrangements at Tiruvannamalai Temple for Guru Purnima – July 10, 2025
திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10
Gold Rate Decreased Today Morning (09.07.2025)
Having liver damage, then your feet might show these signs, take care!!