புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையிலிருந்து இன்று மாலை 6:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இரவு 9:50 மணிக்கு வேலூர் கண்டோண்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 9:05 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும் என திருச்சி தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Recent News:
Winning Means Nothing If You Lose Those Who Trusted You An insight by J Sampath, Founder and CEO
அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!
என்சிஇடி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!
Gold Rate Decreased Today Morning (28.04.2025)