ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
Recent News:
Gold Rate Increased Today Morning (16.09.2024)
9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!
Be aware of these important side effects of chemotherapy!!
திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!
கலசபாக்கம் ஏரிக்கரையில் விதைப்பந்துகள் விதைக்கபடவுள்ளது!
How are signs of hormonal fluctuations or imbalance revealed on our face plus treatments, etc
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!