Web Analytics Made Easy -
StatCounter

பறவைகளுக்காக தண்ணீர் வைக்கும் கலசபாக்கம் குழந்தைகள்!

கலசபாக்கம் பகுதியில், கோடைக் கால வெப்பத்தில் தாகமடையும் பறவைகளுக்காக குழந்தைகள் தங்கள் வீட்டு மொட்டைமாடி மற்றும் பால்கனிகளில் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைத்து வருகின்றனர்.

பறவைகளின் தாகத்தை தீர்க்கும் இந்த அன்பான செயல், மற்றவர்களும் பறவைகளுக்காக தண்ணீர் வைக்க உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *