திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன.
வாக்காளர்கள், தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை தன்னார்வலர்களான அரசு அலுவலர்கள் உதவியுடன் சரியாக பூர்த்தி செய்து, தங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
Recent News:
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதி அறிமுகம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!
Gold Price in Chennai Today (March 17, 2026): Rate Falls to ₹1,17,200 per Sovereign
Kidney-Friendly Eating Plan (CKD Guide)
Auspicious (Nalla Neram) time today (Mar 17th)
The Power of Systems in Growing Businesses
Gold Prices Drop at the Start of the Week - Current Rates in Chennai
