கலசபாக்கம் வரலாறு
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஊர்.
கலசபாக்கம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசபாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கலசபாக்கம்: தொன்மை மற்றும் இயற்கை வளம்
இந்த ஜவ்வாது மலை தொடர்ச்சியான பருவத மலையின் அடிவாரத்தில் கரிகால சோழனின் வீர வரலாறு தொடங்குவதாகவும் இங்குதான் கரிகாலச் சோழன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளை பழக்கியதாகவும் அதன் மூலம் தன்னுடைய நாட்டை மீட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இங்கு வடமாதிமங்கலம், தென்மாதிமங்கலம், மாதிமங்கலம் போன்ற பெயர்களையுடைய ஊர்களைப் பார்க்க முடியும். மங்களம் என்று முடியும் ஊர்கள் என்பது அக்காலத்தில் அரசர்கள் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்கிறார்கள்.
இந்த செய்திகளில் மூலம் கலசபாக்கத்தின் தொன்மையும் இயற்கை வளங்களையும் அறிய முடிகிறது.
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்.
- வெங்கட்டம்பாளையம்
- வீரளூர்
- வன்னியனூர்
- தென்பள்ளிபட்டு
- தென்மகாதேவமங்கலம்
- சிறுவள்ளூர்
- சிங்காரவாடி
- சோழவரம்
- சேங்கபுத்தேரி
- சீட்டம்பட்டு
- பூண்டி
- பில்லூர்
- பட்டியந்தல்
- பத்தியவாடி
- பழங்கோயில்
- பாடகம்
- மோட்டூர்
- மேல்வில்வராயநல்லூர்
- மேல்பாலூர்
- மேலாரணி
- மேல்சோழங்குப்பம்
- மட்டவெட்டு
- லாடவரம்
- கோயில்மாதிமங்கலம்
- கீழ்பொத்தரை
- கீழ்பாலூர்
- கீழ்குப்பம்
- கிடாம்பாளையம்
- கேட்டவரம்பாளையம்
- காப்பலூர்
- காந்தபாளையம்
- காம்பட்டு
- காலூர்
- கலசபாக்கம்
- கடலாடி
- கெங்கவரம்
- கெங்கலமகாதேவி
- எர்ணாமங்கலம்
- எலத்தூர்
- தேவராயன்பாளையம்
- அருணகிரிமங்கலம்
- அணியாலை
- ஆனைவாடி
- அலங்காரமங்கலம்
- ஆதமங்கலம்
Kalasapakkam:
Kalasapakkam is a secondary municipality in the Thiruvannamalai district. It is also the capital of the Kalasapakkam Circle. The Thirumamudeeswarar Temple is located in this holy city. Kalasapakkam Assembly constituency is one of the oldest constituencies in Tamil Nadu. It was created in 1941.

கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திருமதி வெ. பவுனு | ![]() |
தீபத்திருவிழா – 2024
திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024 ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை திருவிழா நாள் காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம் 04.12.2024 கார்த்திகை 19 புதன்…
கலசபாக்கம் அறிமுகம்
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025) பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.…
Gold Price Surges in Chennai, Reaches Record High of ₹66,720 Per Sovereign
The price of 22-carat gold jewelry in Chennai saw a significant surge today, rising by ₹840 per sovereign, bringing the price to ₹66,720 per sovereign and ₹8,340 per gram. At the start…
Important Foods to eat for tuberculosis or TB – Lack of vitamin that would make a person more prone to TB!!
How many are aware of what TB is? It is worth noting that TB stands for tuberculosis and it is a serious bacterial based infectious…
கலசபாக்கத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!
கலசபாக்கம் ஊராட்சியில் மார்ச் 29, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.
மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!
இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு.
Reasons for feeling bloated even after eating home cooked foods?
Have you ever felt bloated after eating home cooked food?. If yes, then have you ever thought about the reasons for that issue? It is…
Gold Rate Increased Today Morning (27.03.2025)
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Today Morning (March 27, 2025). The cost of the gold rate has increased to Rs. 40 per gram.…
இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!
வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது!!
கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று இறுதியாக Chemistry, Accountancy போன்ற பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவடைகிறது.