Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழியும் அழகிய காட்சி!

கலசபாக்கம் செய்யாற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இதனால் கரையம்பாடி செய்யாறு கடல் போல காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *