திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) தொடக்கம்!
திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) அரோகரா முழக்கத்துடன் தொடங்கியது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி…