Web Analytics Made Easy -
StatCounter

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  044-25333333, 1800 4253…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி…

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள செப் – 14 கடைசி நாள்!

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 14 – ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம் எனவும், இதுவே இறுதி வாய்ப்பு எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை செப்-13ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் 13ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அந்தந்த துறையை அணுகவும் என கல்லூரி…

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது. மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக மாபெரும் வினாடி வினா போட்டி!

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பிளஸ்1 மாணவர்கள் செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ்1 மாணவர்கள் ரூ.1,500 உதவித் தொகை பெற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திறனறித் தேர்வு அக்- 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) தொடக்கம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) அரோகரா முழக்கத்துடன் தொடங்கியது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி…

ஆதித்யா எல் – 1 விண்கலம் இரண்டாவது பூவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல் – 1 விண்கலம் இரண்டாவது பூவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அடுத்த சுற்று வட்ட பாதைக்கு நகர்த்தும் நிகழ்வு வரும் 10 -ஆம் தேதி பிற்பகல்…

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இன்று(05.09.2023) முதல் செப்டம்பர் 8 – ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

பொறியியல் சேர்க்கைக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின..துணைக் கலந்தாய்வு செப். 6ல் தொடக்கம்!

பொறியியல் சேர்க்கைக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளின்கீழ் 1 லட்சத்து 60,780 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,…

தீபாவளி பண்டிகைக்கு ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்க அரசு ஆலோசனை!

ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ. 25 -க்கும், சர்க்கரை ஒரு கிலோ ரூ. 25-க்கும்…

தொடர் மழையின் காரணமாக ஆனைவாடி தடுப்பணையில் நீர் நிரம்பயுள்ளது!

போளூர் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையின் காரணமாக ஆனைவாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிய போகிறது.

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து!

கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையின் காரணமாக தற்போது செய்யாற்றில் நீர் ஓடையாக செல்கிறது.