Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களைத் தாக்கல்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 மனுக்கள் செலுத்தும் பெட்டி வாய்ப்பு!

பாராளுமன்றத் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நிலையில்,கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வசதியாக மனுக்கள் செலுத்தும் பெட்டி வருவாய்துறை சார்பில் வைக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் தேதி (14.03.2024) வியாழக்கிழமை…

திருவண்ணாமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்தில் அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப்பு அறையினை மாவட்ட தேர்தல்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நேற்று (18.03.2024) பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு!

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : மார்ச்-20 வேட்பு மனுத் தாக்கல் கடைசி தேதி : மார்ச்-27 வேட்பு மனு பரிசீலனை : மார்ச்-28 திரும்பப் பெற…

கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை புரிந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். உடன் JB Soft…

கலசபாக்கம் நூலகத்தில் நாளை வாசகர் வட்டம் 56 வது தேசிய நூலக வார விழா!

கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில…

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வு!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம் அருகே (24.03.2024) பௌர்ணமி அன்று நடைபெறும் காமதகனம் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக கடந்த (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை முத்துக்கால் நடுதல் நிகழ்வு நடைப்பெற்றது. (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வும்…

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருத்தேர் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோவில் இன்று (15.03.2024) 9 ஆம் ஆண்டு திருத்தேர் திருவிழா பகல் 12.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் நடைபெற…

பங்குனி கிருத்திகை 2024: தேதி, நேரம்!

தமிழ் பஞ்சாங்கத்தின்படி இந்திய நேரப்படி (IST) 2024 – 2025 தேதிகளில் கிருத்திகை நட்சத்திரம் (14.03.2024) வியாழக்கிழமை இரவு 10.01 மணிக்கு தொடங்குகிறது, (15.03.2024) வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு முடிவடைகிறது.

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!

மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய…

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்…