திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (04.12.2024 ) முதல் (15.12.2024 ) வரை திருவண்ணாமலையில் மாநகராட்சி பொது இடங்களில் நிற்கும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்களுக்கு குத்தகைதாரர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன் அறிவித்துள்ளார்.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

