திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டம் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுப்பி வைப்பு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்திலிருந்து, ஆரணி வருவாய் கோட்டம் சார்பில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ. 7.25 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை…