Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா ஐப்பசி 28 -ம் தேதி (14.11.2023 ) நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை…

கலசபாக்கத்தில் தேசிய நூலக வார விழா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் (14.11.2023) அன்று நடைபெறும்!

கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் (14.11.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டு…

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு துண்டு பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு மின் பாதுகாக்கும் வழிமுறைகளை…

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிப்பு.

ருத்ரா பட்டாசு கடை..!

பட்டாசுகள் தரமானதாகவும், மிகக்குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். அனைத்து நாட்களிலும் பட்டாசு கிடைக்கும். முகவரி: (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) பஜார் வீதி, கலசபாக்கம். தொடர்புக்கு: 8122240048, 8838111286

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 09.11.2023,  10.11.2023 மற்றும் 11.11.2023 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்: பேருந்து நிலையம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1.12 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 நாட்களில் (நவம்பர்.9, 10, 11 ) மொத்தம் 1.12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்! சென்னையில் இருந்து…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் கோயில் கோபுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் அதிநவீன கிரேன் இயந்திரம் மூலம் தண்ணீரைக் கொண்டு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம்..! விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம் 15 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவுட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபப்பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபம் – 2023 தீபப்பணி மேற்கொள்வது குறித்த அலுலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்…

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலையில் இருந்து 70 பேருந்துகளும், போளூரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும், செய்யாறில் இருந்து 5 பேருந்துகளும் வரும் (13.11.2023, 14.11.2023 ) தேதிகள் தினசரி சென்னைக்கு இயக்கப்பட…

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கிறது!

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பேருந்து செல்லும் வழித்தடங்கள்: சேத்பட்,வந்தவாசி, உத்திரமேரூர் & கோயம்பேடு