திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி!
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை)…