Web Analytics Made Easy -
StatCounter

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்…

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக B-pharam & D-pharam சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு.

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (03.11.2024) 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும்…

மிருகண்டாநதி அணையில் 61.61 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.20 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.இன்று முதல் நான்காம் தேதி வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தகவல்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித…

ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (29-10-2024)  ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடம் நிரப்ப அனுமதி!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்துத்துறை அரசாணை வெளியீடு ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியிடங்களை நிரப்ப உத்தரவு.

பிரித்திகா ரெடிமேட்ஸ் & E-பவர்யில் தீபாவளி தொடர் சரவெடி ஆஃபர்!

பிரித்திகா ரெடிமேட்ஸ் & E-பவர்யில் தீபாவளி தொடர் சரவெடி ஆஃபர்:-மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & ரெடிமேட்ஸ் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.முகவரி:-இந்தியன் வங்கி அருகில், நாயுடுமங்கலம் கூட்ரோடு.தொடர்புக்கு:- +91 9047616112

வாக்காளர் பட்டியலில் திருத்தம் முகாம்-தேதி மாற்றம்

நவம்பர் 9,10 இல் வாக்காளர் பட்டியல் திருத்துமுகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நவம்பர் 16,17 தேதிகளின் நடைபெறும் என அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வேலை நாட்களால் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்…

தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 1,10, 745 பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையிலிருந்து பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயங்கக்கூடிய 2,092 பேருந்துகள் கூடுதலாக 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.