Web Analytics Made Easy -
StatCounter

ஆகஸ்ட் 28, 29 சுப முகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன் – பதிவுத்துறை அறிவிப்பு!

சுப முகூர்த்த நாட்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

வார இறுதி விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

விநாயகர் சிலை விற்பனை!

நாளை ( ஆகஸ்ட் 27 -ம் தேதி ) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கலசபாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிபில் ஸ்கோர் தேவையில்லை!

வங்கி, நிதி நிறுவனங்களில், முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க கூடாது என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

நூல் வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவம் சார்பில் வரலாறு, தொல்லியல், கலை நூல் வெளியீட்டு விழா 30.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது.