Web Analytics Made Easy -
StatCounter

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

கலசபாக்கம் பகுதியில் இன்று (16-11-2023 ) மின் நிறுத்தம் இல்லை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் இன்று (16.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் கவர்னர் வருகையையொட்டி இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (16.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…

நவ.19-ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நவம்பர் 19-ல் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒட்டுநர் – நடத்துநர் பணிக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு www.tnstc.onlinereg.in,www.arasubus.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை வரும் பக்தர்கள் வருகின்ற 22ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (14.11.2023) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்-2023 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் உணவு மற்றும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.செங்கம் ரோட்டில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள்…

கலசபாக்கம் நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

கலசபாக்கத்தில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நூலகர் திரு.குமார் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.…

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (14.11.2023) 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வு தேதி www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை!

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று(14.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் அவர்கள் விடுமுறை அளித்துள்ளார்.

கலசபாக்கம் அடுத்த வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுத்துடன் தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் உள்ள ஒன்பது கோபுரங்கள் ஒளி விளக்குகளால் மின்னுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசை!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 ) ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா ஐப்பசி 28 -ம் தேதி (14.11.2023 ) நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை…