Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 4 வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், மழையின் காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (01.11.2022) ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

கலசபாக்கம் நட்சத்திர திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபா கூட்டம்!

கலசபாக்கத்தில் வரும் நவம்பர் மாதம் (01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில் கலசபாக்கம் ஊராட்சியில் “உள்ளாட்சிகள் தினம்” கிராம சபா கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  ஐந்தாம் நாளான நேற்று (29.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2022 – அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நேற்று (28. 10. 2022) திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2022 குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ்…

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழாவில்  இன்று (29.10.2022) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நான்காம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  நான்காம் நாளான நேற்று (28.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார திருவிழா!

கலசபாக்கத்தில் 84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார விழாவை முன்னிட்டு நாளை (29.10.2022) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் காப்பு கட்டு நிகழ்ச்சியும், 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை – மாலை 3.00…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (28.10.2022) 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் தொடக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  மூன்றாம் நாளான நேற்று (27.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ – அனைத்து மாவட்ட கலெக்‌டர்களுக்கு தலைமை செயலாளர்‌ வெ.இறையன்பு கடிதம்‌!

தமிழக அரசு தலைமை செயலாளர்‌ திரு. வெ. இறையன்பு அவர்கள் , அரசு முதன்மை செயலாளர்‌ திருமதி அமுதாவுக்கு எழுதி உள்ள கடிகத்தில்‌ கூறி இருப்பதாவது: • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட…

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (26. 10. 2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மருத்துவக்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுகள்பாதுகாப்பான தீபாவளி பற்றிய ஓவியம் வரைந்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கள் பாதுகாப்பான முறையில் எவ்வாறு வெடிப்பதென்று காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதுடன் அதை பற்றி குழந்தைகள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (25.10.2022)  சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா முதல் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கியது, முதல் நாளான நேற்று (25.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் (25.10.2022) செவ்வாய்க்கிழமை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில்…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா!

சிவாயநம திருச்சிற்றம்பலம் பூண்டி மகான் திருவடிகளே சரணம்!! சரணம்!! சரணம்!! ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.10.2022 அன்று பகல்…