புதுச்சேரி- தாதர் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஆரணியில் செப்- 17ம் தேதி முதல் தாதரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது அதிகாலை 3:33 மணிக்கு நிறுத்தப்பட்டு 3:34 மணிக்கு புறப்பட்டுசெல்லும்.
புதுச்சேரியில் இருந்து தாதர் செல்லும்போது நள்ளிரவு 11:51 மணிக்கு நிறுத்தப்பட்டு 11.52 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
ஹௌராவிலிருந்து இருந்து புதுச்சேரி செல்லும்போது திருவண்ணாமலையில் அதிகாலை 5:13 மணிக்கு நிறுத்தப்பட்டு 5.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
புதுச்சேரியிலிருந்து இருந்து ஹௌராவுக்கு செல்லும்போது திருவண்ணாமலையில் பிற்பகல் 3:56 மணிக்கு நிறுத்தப்பட்டு 3.58 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

