Web Analytics Made Easy -
StatCounter

மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.

கலசபாக்கம் மாணவர்களுக்கு இலவச அடிப்படை கணினிப்பயிற்சி

ஒவ்வொரு சனிக்கிழமையும், கலசபாக்கம் சார்ந்த பகுதியில்  உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில்  www.kalasapakkam.com சார்பில் இலவச அடிப்படை கணினிப்பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இடம்:  JB Soft…

கலசபாக்கம் சார்ந்த மக்களுக்காக

சென்னையிலிருந்து…. கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த மக்களுக்காக சலுகை கட்டணத்தில் சிறப்பு சேவை… சென்னையில் தங்களுக்கு எந்த வேலை ஆகவேண்டியதாக இருப்பினும் எங்களை அணுகவும், நாங்கள் முடித்தது தருகிறோம். எந்த ஆவணத்தையும், பொருளையும் சென்னையில் எங்கிருந்தாலும்…

கலசபாக்கம் ஆற்றில்(செய்யாற்றில்) தண்ணீர் !

கலசபாக்கம் ஆற்றில்(செய்யாற்றில்) தண்ணீர் ! கடந்த சில வாரங்களில் நமது மாவட்டத்திலேயே கலசபாக்கத்தில் அதிகபட்ச மழை பெய்தது அதை நாம் அறிவோம். செய்யாற்றில் ஓடையாக தெரியும் இந்த நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓட வேண்டுவோம்.

ஆவணி மாத அமாவாசை பிரதோஷம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…

மழையில் பழுதடைந்த மின்கம்பம்…துரித நேரத்தில் சரிசெய்த மின் ஊழியர்கள்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில…

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு

சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் பனைமர விதைகள் நடப்பட்டன

கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் 3000 பனைமர விதைகள் நடப்பட்டன. மீண்டும் நாளை 2000 பனைமர விதைகள் நட இருக்கிறோம். கலசபாக்கம்.காம் சார்பாக இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்திமூரில் இளைஞர்கள் பனைமர விதைகளை நட்டார்கள்

போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக 2000 பனைமர விதைகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 100 பனைமர விதைகள்…

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: குறைகேள்…

ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை

ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7.…

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று ‌‌‌(20.08.2021) ஆவணி மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021)…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் இன்று 10.8.2021 செவ்வாய் நிறைவு பகல் 12.15 க்கு சிவகங்கை தீர்த்தக் குளத்தில் ‌‌‌‌‌‌தீர்த்தவாரி நடைபெற்றது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடை நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பசுமைசூழ் பருவதமலை: பனை திருவிழா 2021

பருவதமலை பாதுகாப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சேலம் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி, சுகப்பிரம்மரிஷி உழவாரப்பணி குழு இவர்களின் பேருதவியால் நேற்று பனை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து…

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் ஏழாம் நாள் மாலை

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்

IIT(Madras) சார்பில் எரிசக்தி குறித்த இலவச ஆன்லைன் படிப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை (ஐஐடி-எம்) 2021 ஜூலை 26 முதல் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த இலவச ஆன்லைன் படிப்பை நடத்துகிறது. மின்சார வாகனங்களில் ஆர்வமுள்ள மாணவர்கள்…

அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் :கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் 5 ஆண்டுகள் சிறை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி…

நீங்கள் தடுப்பூசி போட்டபின்னும்…இந்த ஐந்து கோவிட் விதிமுறைகள் கட்டாயம்!

முக கவசத்தை முறையாக அணியவேண்டும் சோப்பு மற்றும் நீரினால் கைகளை அடிக்கடி முறையாக கழுவவேண்டும் அல்லது கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் தனிநபர் இடைவெளி 6அடி கடைபிடிக்க வேண்டும் உங்களுக்கு ஏதேனும் கோவிட்-19 தொற்று…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (03.07.21) கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலன வணிகர்கள் கலந்து கொண்டனர் . இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலையை…

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை