Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் வகுப்பு 1–9 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், 2025–26 கல்வியாண்டிற்கான வகுப்பு 1 முதல் 9 வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை (வகுப்பு 1–5) தேதி நாள் பாடம் 06.04.2026 திங்கள் தமிழ் 07.04.2026 செவ்வாய்…

கலசபாக்கம் தொகுதியில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கலசபாக்கம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன் மற்றும் வட்டாட்சியர் துரைராஜ் தலைமையில், அனைத்துக்…

3 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டு இருந்தால், அதனை சேர்க்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம். http://voters.eci.gov.in அல்லது ECINet செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இப்போதே பதிவு செய்யுங்கள்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவை முன்னிட்டு இன்று (23.03.2026) அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 08 ஆம் தேதி (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை…

2026 தேர்தல் முன்னிட்டு கலசபாக்கத்தில் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, நேற்று (17.03.2026) கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு…

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் – புதிய வசதி அறிமுகம்!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம் – முதல் முறையாக வேட்பாளர்கள் https://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (16-03-2026)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.