கலசபாக்கத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை கலசபாக்கம் வட்டாச்சியர் துவங்கி வைத்தார்!
கலசபாக்கத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியினை கலசபாக்கம் வட்டாச்சியர் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.