Web Analytics Made Easy -
StatCounter

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு…

பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று…

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு!

மே 9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே மே 8-ம் தேதியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்; 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது – பள்ளிக் கல்வித்துறை. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர். 109 பேர் EWS பிரிவினர், விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in…

குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுகின்றது.    

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4:30…

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.  

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது!!

கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று இறுதியாக Chemistry, Accountancy போன்ற பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவடைகிறது.    

1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்., 9 முதல் 21ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏப்., 8 முதல் 24ம்…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14-ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(மார்ச் 5) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெறவிருக்கிறது.  7,557 பள்ளிகளில் இருந்து 8.18 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.    

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர் பிளஸ் 2 தேர்வுக்கென தமிழகத்தில் 3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க வாழ்த்துக்கள்!    

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு இனி 2 பொதுத்தேர்வு நடப்பு!

கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு +2 பொதுத்தேர்வு நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு .

பிளஸ் 1 பொது தேர்வு ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியீடு!

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது. மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என…

+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை…

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரை தேர்வு நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

இன்று முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோருக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் மாநிலம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ-மாணவிகள்…

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி!!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) 6 முதல்12-ம் வகுப்பு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதியம் 2 மணிக்கும்…

செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு. பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.