Web Analytics Made Easy -
StatCounter

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை…

குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்களுக்கு புதுடெல்லி SKOCH நிறுவனம் விருது!

புதுடெல்லி SKOCH நிறுவனம் சிறந்த மாவட்ட ஆளுமை, அரசு திட்டங்களின் செயல்பாட்டில் புதுமை புகுத்துதல், சிறப்பு சமூக நலப்பணிகள், மக்களிடையே விழிப்புணர்வினை தூண்டுதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டங்களுக்கு சிறப்பு…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி கற்பிக்கப்பட்டது!

கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதை குறித்து காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. பின் மரம் வளர்ப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளை குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. கலசப்பாக்கம்.காம் அலுவலக…

அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலைகள்…

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்; அக்டோபர்…

உங்க வீட்டு செல்ல கிருஷ்ணரின் க்யூட் போட்டோவை இங்கே ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைளின் கிருஷ்ணர் வேடம் அணிவித்த புகைப்படங்களை 80987 96304 என்ற எங்கள் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பினால் அது எங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணர் திருவீதி உலா இன்று (19.08.2022) நடைபெற்று வருகின்றது.

நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா?

Business Vedas 2 days in Tamil நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா? உங்கள் தொழில் இலக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (18.08.2022) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தினமும் 30 ஆயிரம்…

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை – கலெக்டர் தகவல்!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.    • திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.…

கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணி இருப்பதால் சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (18.08.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்…

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் சுதந்திர தின விழா!

சுதந்திரம் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(15.08.2022) நடைபெற்ற 75வது சுதந்திர தினத்தின் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேசன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.…

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பிஇ., பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். தமிழ்நாடு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கலசபாக்கம் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் நீதித்துறை நடுவர் திரு. M. காளிமுத்துவேல் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். இறுதியாக கலசபாக்கம் வழக்கறிஞர் சங்க…