Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (5.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா இன்று!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா இன்று.

கலசபாக்கத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருகோயிலில் இன்று (28.02.2022) மாசி மாத பிரதோஷ முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (28.02.2022) பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ் மற்றும் நான்காம் ஆண்டு திருவாசக முற்றோதல் விழா மாசி மாதம் 17ம்…

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்!

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலசப்பாக்கம்.காம் வழங்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள். வாரம் தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் கணினி பயிற்சி, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, பெற்றோர்களை மதித்தல், சமூக சிந்தனையுடன்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.02.2022) முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.சாத்தனூர் அணை பூங்கா மற்றும் மிருகண்டா அணை, குப்பநத்தம்…

பூண்டி மகான் குரு பூஜை!

மகானுக்கு நாற்பது மூன்றாவது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் யோகிகள் சிவனடியார்கள் திரளாக கலந்துகொண்ட பூண்டி மகான் அருளைப் பெற்றனர்.