Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து 50, சென்னையிலிருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என வேலூர் போக்குவரத்து மண்டலம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நாளை (30.08.2023) பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (28.08.2023) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் ஆகஸ்ட-31 ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம்!

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS – Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும்…

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டம்: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..செப்.8 கடைசி நாள்!

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிமாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இந்திய அஞ்சல்துறை ‘தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ என்ற அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி,…

கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்…!

பணி விவரம்: நிர்வாக உதவியாளர் Data Entry Operators ஊதிய விவரம்: நிர்வாக உதவியாளர் – ரூ.50,000 Data Entry Operators -ரூ.25,000 கல்வித் தகுதி: புரோகிராம் மேனேஜ்மெண்ட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ.,…

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12:40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு பிற்பகல் 02:45 மணிக்கு வந்தடையும். விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு விரைவு ரயிலானது 30-08-23 தேதி விழுப்புரத்திலிருந்து இரவு…

வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலசபாக்கம் மாணவர்கள் சாம்பியன் பட்டம்!

கலசபாக்கத்தில் வட்டார அளவில் நடைபெற்ற கபடி போட்டியில், கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் 17 வயதிற்கு மேற்பட்ட ஆடவர் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 14 வயதிற்குட்பட்ட ஆடவர்கள்…

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது!

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 06:04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரை நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க…

போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் இலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!

தட்கல் முறையில் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் திட்டத்தின் படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெறவும்,விவசாய பம்ப்செட் தட்கல் விண்ணப்பம் பதிவு செய்யவும் செயற்பொறியாளர் திரு…

வங்கிகளில் கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் கடன் வாங்குவோர், குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சிலசமயம் இந்த அபராதம் மிக அதிகமாக விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அபராத வட்டியை வசூலிக்க ரிசர்வ் வங்கி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…