Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் பிரிவு தொடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஆனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-2) இரவு 07:42 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (ஜூலை-3) மாலை 05:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை (ஜூன் 29) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக ஏற்கெனவே…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று 26.06.2023 நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மகா தீபாராதனையும், அதன் பின் மாடவீதி உலாவும்…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று (25.06.2023) இரவு ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என கலசபாக்கம் மின்சார வாரியம்  தகவல்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை முறைப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையில்…

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள், நேற்று (22.06.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி காசுகளை பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள்.1. அனிதா – விண்ணுவாம்பட்டு2. கமலக்கண்ணன் – திருவண்ணாமலை3. பாண்டியன் –  லாடவரம்