Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நேற்று மிதமான மழை – வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (04.05.2025) மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்த வெப்பம் குறைந்து, தற்போது பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2025) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   

மிருகண்டா அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையிலிருந்து, 17 ஏரிகளுக்கான பாசனத்துக்காக இன்று (03.05.2025) முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம், மொத்தமாக 62.208 மில்லியன் கன அடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் இன்று (03.05.2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

நீட் நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது. 

நமது கலசபாக்கத்தில் JB காம்ப்ளக்ஸில் CONCEPT LEARNING கோடைகால சிறப்பு பயிற்சி!

நமது கலசபாக்கத்தில் JB காம்ப்ளக்ஸில் CONCEPT LEARNING பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ABACUS, HANDWRITING, CALLIGRAPHY மற்றும் VEDIC MATHS போன்ற சிறப்பு வகுப்புகள், மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (03.05.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (03.05.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3,120 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!

கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசபாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது…

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமல் உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்த, இருப்பு, விநியோகத்தை உறுதி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா பந்தக்கால் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடப்பட்டது.

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!

100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.    

ஏ.டி.எம், கட்டணம் உயர்வு!!

மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.,யில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று முதல் ரூ.23 வசூல்; 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.23 ஆக உயர்வு.    

சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!

ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம்…

கலசபாக்கத்தில் இன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கத்தில் இன்று கிராம சபை கூட்டம் கலசபாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01.05.2025) கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.